Advertisement
எஸ்.செந்தில் வேலன்
மணிமேகலை பிரசுரம்
ஆசிரியர் : எஸ்.செந்தில் வேலன்வெளியீடு : மணிமேகலை பிரசுரம்அலைபேசி : 91764 51934பக்கம் : 148விலை : -கருத்தாழம் மிக்க...
இரா.சைலஜா சக்தி
காவ்யா
ராவணன் கதையை மையமாக உடைய தோல்பாவைக் கூத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். உணர்ச்சிமயமான நிகழ்வுகளைச்...
ச.தமிழ்ச்செல்வன்
எஸ்.ஆர்.வி.தமிழ் பதிப்பகம்
மொத்தம் 16 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்தில் மாடு வளர்ப்பவர், அங்கு வரும் முதல்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வரலொட்டி எழுதியுள்ள, ‘தீக்குள் விரலை வைத்தால்...’ புத்தகத்தில், மாணிக்கவாசகரின் பூர்வ கதை மிகவும் சுவாரசியமாக...
அனுராதா சந்திரசேகர்
திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழி வகையை சுட்டிக் காட்டும் நாவல். வாழ்க்கை பயணத்தில்...
சு.சண்முகசுந்தரம்
எழுத்தாளர்கள் 50 பேரின் 50 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசி,...
எஸ்.எஸ்.தென்னரசு
நக்கீரன் பதிப்பகம்
ஐந்து குறுநாவல் அடங்கிய தொகுப்பு நுால். ரயிலில் நடக்கும் சம்பவங்களையும், பயணியர் மனங்களையும் பகிர்கிறது,...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
ஆவிகள் குறித்த நம்பிக்கையை மையமாக்கி புனையப்பட்டுள்ள நாவல். டென்னிஸ் வீராங்கனை கிரேசி, இறுதிப்...
கா.குருசாமி
தேசிய மாணவர் படை பயிற்சியாளரை மையமாக உடைய நாவல் நுால்.வேடிக்கையான கற்பனையுடன், வியப்புடன்...
பா. வெங்கடேசன்
ஜெய்ரிகி பதிப்பகம்
மரத்தில் துவங்கி கூட்டில் முடியும், 17 தலைப்புகளை உடைய சிறுகதை தொகுப்பு நுால். மடியில் படுத்திருக்கும்...
கீதா ஹரிஹரன்
எழுத்து பிரசுரம்
சம காலத்தில் நடந்து வரும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள ஆங்கில நாவலின் தமிழ் வடிவமாக...
இரா.இராமமூர்த்தி
உதயகண்ணன்
விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக்...
என்.சி.மோகன்தாஸ்
பள்ளி பெண் நிர்வாகி – ஆசிரியர் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். பெண் நிர்வாகியின்...
கல்பனா சன்யாசி
பத்திரிகைகளில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒவ்வொரு கதையிலும் மனித நேயமும்,...
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தடாகம்
உலகை உலுக்கிய முதல் உலகப்போர் கொடூர நிகழ்வு சார்ந்து படைக்கப்பட்டுள்ள ஆங்கில நாவலின் தமிழாக்க நுால். போர்...
சண் தவராஜா
இனிய நந்தவனம் பதிப்பகம்
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர் படைப்பின் தொகுப்பு நுால். இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், இனப்...
லாவண்யா சுரேஷ்
ஆங்கிலம் கலந்த நடையில் ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்தில் மாறுபாடுகள் காட்டப்பட்டுள்ளது.சிரமமாக...
டாக்டர் ப.கோபுராஜ்
தி ரைட் பப்ளிஷிங்
இரு குறு நாவல்களின் தொகுப்பு நுால். சொந்தமாக கிளினிக் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்....
குட்டி ரேவதி
மனிதர்களின் உடல் சார்ந்த நம்பிக்கை மற்றும் தொடர்பு எல்லையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
ஆர்.பிலோமினா
இலங்கை தமிழர்களின் வாழ்வு நிகழ்வுகள் கதைகளாக புனையப்பட்டுள்ள நுால். சாதி, சமயம், சடங்கு பார்த்து, தமிழன்...
எஸ்.சக்தி கதிரேசன்
நல்ல மனைவியின் துணை இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற அறிமுகத்துடன் துவங்கும் கதை நுால். அங்கங்கே...
அ.மாதவையா
நண்பர்களின் வாழ்க்கை போராட்டத்தை கூறும் நாவல். உயர்ந்த கொள்கையுடன் ஏழையாக வாழும் ஒருவன், செல்வந்தர் மகனாக...
கி.ஜெயந்தி
ஆதிவாசி மக்களின் வாழ்க்கை, வழிபாட்டு முறைகளை, போராட்டங்களை, உறவுச் சிக்கல்களை, அதிகாரிகள் காட்டும் வன்மங்களை...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள் ஆசாபாசங்களை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல்.கதையின்...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி