காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள் ஆசாபாசங்களை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல்.கதையின் நாயகி பெண்ணிய எழுத்தாளர், மென்மையானவர். புத்தகங்களிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டவர். சமரசம் செய்து கொள்ளாதவர். அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் உடையவர். நாயகன், விளையாட்டில் ஆர்வமுடையவன்;...