Advertisement
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
தமிழ்மொழி மீது தனித்தமிழில் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால். யாப்பிலக்கண மரபுப்படி இலக்கணம் பிறழாமல்...
சிலம்பு நா.செல்வராசு
சாகித்திய அகாடமி
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் பி.எல்.சாமியின் இலக்கியப் பணிகளைச் சிறப்பிக்கும் நோக்கில்...
சுந்தர ஆவுடையப்பன்
குமரன் பதிப்பகம்
திரை இசை பாடல்களுடன், பழந்தமிழ் கவிதைகளை ஒப்பிட்டு காட்டும் நுால். இலக்கியம், திரைக் கவிதையை...
சித்தார்த் சண்முகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சித்தார்த் அவர்களின் இந்த நூல், செய்யுள் இலக்கணத்தில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முறையான வழிகாட்டி...
தமிழவன்
இலக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடை தேடும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நவீன தத்துவங்களான இருத்தலியம்,...
தமிழன்னையின் சிறப்புகளை பறைசாற்றும், 400 தனித்தமிழ் மரபு பாடல்கள் உடைய நுால். ஒவ்வொன்றும் நேரிசை ஆரியப்பாவால்...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குப் பின், இந்தியாவில் யாருக்கும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு...
சு.சீதாலெட்சுமி
மணிவாசகர் பதிப்பகம்
துாது இலக்கணம் பற்றி விவரிக்கும் நுால். சைவத்திலும், வைணவத்திலும் இந்த வகை இலக்கியம் பெற்றிருந்த சிறப்பை...
டி.வி.ராதாகிருஷ்ணன்
அகநாழிகை
திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள உவமை, இலக்கிய நயம், விளக்கங்களை எல்லாரும் ஏற்கும் வகையில் தரும்...
வ.சுப. மாணிக்கம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட அகத்திணையைப் பற்றிய வினாக்கள் பலவற்றை எழுப்பி, விடைகளை துலக்கமாகத் தரும்...
நெல்லை செல்வம்
சுய வெளியீடு
வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அழகாக இலக்கியத் தரத்துடன் படங்களுடன் நாவல் போல எழுதப்பட்டுள்ள நுால். மாணவப்...
முனைவர் மு.பழனிசாமி
மணிமேகலை பிரசுரம்
சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் வேளாண்மை, பண்டமாற்று, ஏற்றுமதி வணிகம் போன்ற செய்திகளை தொகுத்து எளிய...
ப.சகாதேவன்
காவ்யா பதிப்பகம்
வாழ்க்கை மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகளையும் கூறும் இலக்கிய வடிவங்களாக நாவல் உள்ளது. அதை படைப்பவர்...
இரா.அறவேந்தன்
மணற்கேணி பதிப்பகம்
இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் மூலக்கருத்து மாறியுள்ளதை சான்றுகளோடு பதிவு செய்துள்ள ஆய்வு...
ஜெ.தீபலட்சுமி
ஹெர் ஸ்டோரீஸ்
வித்தியாசமான இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ள நுால். உலகில் ஆண்கள் செய்து வருவதை எல்லாம், எளிய புனைவுகள் வழியாக...
தமிழ் இலக்கியத்தில் பின்நவீனத்துவக் கூறுகளை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். விரிவாக அணுகி, விமர்சனங்களை...
இலக்குவனார் திருவள்ளுவன்
உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிலையம் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மொழி விமர்சன நுால்....
பாலசுந்தரம் இளையதம்பி
சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும்...
கவிஞர் இந்திரன்
எழுத்து பிரசுரம்
பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளை உடைய இந்திய மண்ணின் இலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் நுால். அண்டை...
பெ.கணேஷ்
தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு மக்களின் வாழ்வியலை தொன்றுதொட்டு எடுத்துக்காட்டி வருகின்றன என்பதை விளக்கி...
இந்திரன்
வறுமையில் வாழுவோரின் மன எழுச்சியை மையப்படுத்திய படைப்புகளின் தொகுப்பு நுால். கவிதை, கதை ஆக்கங்கள் எளிய...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
இலக்கிய நயம், படைப்பாளுமை, விமர்சன கூர்மை உடைய படைப்பாளி ரகுநாதன் எழுதிய, 10 நாடகங்களின் தொகுப்பு நுால்....
முனைவர் யு.துர்காதேவி
சுடர்மணி பதிப்பகம்
சங்க இலக்கியங்களான புறநானுாறு, பதிற்றுப்பத்தில் செவ்வியல் பண்புகளை கூறும் நுால். பிறர் நலம் பேணல்,...
தமிழகத்தின் தென் மாவட்ட பகுதியில் தோன்றி புகழ்பெற்ற மூன்று சிற்றிலக்கியங்கள் உரையுடன் தொகுத்து...
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்