கதைகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஒன்றாக தொகுத்து தரும் நுால். கதைகளை மூன்று தொகுதியாகப் பிரித்துத் தந்துள்ளார். முதல் பிரிவில் நிஜ அனுபவக் கதைகளையும், இரண்டாம் பிரிவில் கற்பனைக் கதைகளையும், மூன்றாம் பிரிவில் அதிகற்பனைக் கதைகளையும் தந்துள்ளார். கதை, கட்டுரைகளில் பிறமொழிக் கலப்பை...