Advertisement
பேராசிரியர் கா.முருகேசன்
மணிமேகலை பிரசுரம்
மாணிக்கவாசகர் வரலாற்றையும், திருவாசக சிறப்பையும் சொல்லும் நுால்.திருவாசகம் இசையோடு இன்னமுதம் கலந்தது....
எல்.ராதிகா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
உலகில் நிச்சயமான ஒன்று என்றால் அது நிகழ்காலம் மட்டுமே! கடந்த காலம் பற்றி யாருக்காவது தெரியுமா? எப்போது, எப்படி,...
ஆசிரியர் வெளியீடு
திருமண வாழ்விற்காக உருவாக்கப்பட்ட கோவில்களின் வரலாறு, ஆன்மிக உணர்வு மற்றும் அதன் சிறப்புகளை விரிவாக...
கான மஞ்சரி சம்பத்குமார்
அல்லையன்ஸ்
சென்னை நகரை சுற்றியுள்ள சிவன் கோவில்கள் பற்றிய அரிய செய்திகளை தொகுத்துள்ள நுால். மொத்தம், 67 தலைப்புகளில்...
வெ.கோபாலசாமி
சுய பதிப்பு
புதுவை வீராம்பட்டினத்தில் எழுந்தருளியுள்ள செங்கழுநீர் அம்மனை பற்றிய நுால். வரலாற்றையும், வழிபாட்டு...
திருப்ரம்மா
ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவோருக்கு உதவும் அற்புதமான புத்தகம். சித்தர்கள் குறித்த ஆய்வு, திருவிளையாடல்கள்...
திருப்பூர் கிருஷ்ணன்
பாபாவின் வாழ்க்கை, அருளாட்சி, மகத்துவம் மற்றும் பக்தர்களுடன் நடந்த சம்பவங்களை விளக்கும் நுால். ஆன்மிக...
அ.கா.பெருமாள்
சுசீந்திரம் கோவிலின் வரலாறு, ஆன்மிக பரிமாணம், சமூக தொடர்புகள் மற்றும் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு...
கவிஞர் எஸ்.குருசாமி
சின்னுக்கவுண்டர் பெருமை கூறும் நுால். திருப்பூர் அலகுமலை முருகன் கோவிலில் திருப்பணிகள் செய்து வருவதை அறியத்...
ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
சந்தியா பதிப்பகம்
விஷ்ணு ஸஹஸ்ர நாமங்களை புரிந்து கொள்ளும் வகையில் பொருள் விளக்கம் தந்துள்ள நுால். ஆயிரம் நாமங்களில், 190க்கு எளிய...
பி.சுவாமிநாதன்
ஆன்மிகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நுால். ஆன்மிக அடிப்படை கொள்கைகள், வழிபாட்டு முறைகள்,...
கே.பாலகங்காதரன்
டி.கே.பப்ளிஷர்ஸ்
இறைவனை தரிசிக்க உதவும் நுால். ஆறு வித குணங்களாக பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு...
தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து விரிவாக விளக்கும் நுால். கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன, அதன் பின்புலத்தில்...
எல்.முருகராஜ்
திருப்பதி பிரம்மோற்சவ சிறப்பை விளக்கும் நுால். அனைத்து பக்தர்களும் படிக்க வேண்டிய தகவல்கள்...
சிவஞானம் ஸ்ரீநாத்
ஆதி சங்கரரின் 33 சுலோகங்களுக்கு விளக்கம் தரும் நுால். அத்யாபக், உபாத்யாயர், ஆசாரியர், பண்டிட், திருஷ்டா,...
வரலொட்டி ரெங்கசாமி
ஆன்மிகத்தின் உச்சத்தில் ஏற்படும் பரவச உணர்வு பிரமிக்க வைத்து கட்டிப்போடுகிறது. மனிதனுக்கு செய்யும் உதவியும்...
இறைவியின் அன்பை பெற்றவர்களின் கதைகளை கூறி, வாசகர்களையும் அன்பின் மழையில் நனையச் செய்வதே இந்நுாலின் அடிப்படை...
வேங்கடவன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பாவ புண்ணியங்கள் பற்றிய செய்திகள் அடங்கிய நுால்.ஹிந்து மதம் மறுபிறப்பை வலியுறுத்துவதுடன், ஒவ்வொரு...
ஆண்டாள் தொடுத்த பாமாலைகளை மையமாக வைத்து அன்பைத் துாண்டும் நுால்.ஒவ்வொரு அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ள கதை,...
அரிமா எஸ்.கிருத்திவாசன்
அன்பு பதிப்பகம்
காஞ்சி பெரியவரின் உபதேச அமுத மொழிகளை தொகுத்து தரும் நுால். ஆன்மிக ஞானத்தை வழங்கும் காஞ்சி பெரியவரின்...
சுசர்ல வெங்கடரமணி
திருமூலரின் திருமந்திரத்தை பகுப்பாய்வு செய்து கருத்துகளை தொகுத்துள்ள நுால். திருமூலரின் தத்துவங்களை...
டி.வி.சங்கரன்
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளைப் பற்றிய நுால். தோன்றிய விதம், வழிபாட்டு முறைகள், அடையும் பலன்களை சுவைபடச்...
கவிஞர் இ.கணபதி
புராண மரபு வித்தியாசமான பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். பழங்காலக் கதையில் வரும் பாத்திரங்கள்...
திருவாசகத்தால் தொடுக்கப்பட்டுள்ள நுால். அன்பின் ஒளியை உள்வாங்கி, உறவுகளில் பிரதிபலிக்கும் நுட்பத்தை...
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்