திருப்பூர், அலகுமலை முருக பெருமான் பற்றி விளக்கும் நுால். இறைவனைப் பற்றி பாடுவதோடு, இறைவன் அடியாரின் புகழ் பேசும் கவிதையாக அலங்கரிக்கிறது. அடியார் பூஜை, மகேசுவர பூஜை, அன்னம் பாலிப்பு, குரு வழிபாடு, ஓதுவார் மூர்த்திகளுக்கு அளக்கும் படி நிறைய காசிட்டு படிக்காசு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை படத்துடன்...