நூலாசிரியர் அ.கா.பெருமாள், தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான, பழைய அரிய...