காஞ்சி பெரியவரின் உபதேச அமுத மொழிகளை தொகுத்து தரும் நுால். ஆன்மிக ஞானத்தை வழங்கும் காஞ்சி பெரியவரின் பொன்மொழிகள் இந்த புத்தகம் எங்கும் நிறைந்துள்ளன. பெரியவர் கற்றுணர்ந்த மொழிகளின் ஞானம், வேதங்கள், உபநிஷதங்களில் இருந்து ரத்தின சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.உலகிலே மிகப்பெரிய சுகம் மன அமைதியாகும்;...