கதை வடிவில், இளம் பிராயத்தார்க்கு நல்ல நெறிகளைப் போதிக்கும் கட்டுரை நுால். ஒழுக்கம், நம்பிக்கை, கடமை, கட்டுப்பாடு என்பதுடன் பொய் சொல்லக்கூடாது, காலையில் எழ வேண்டும், மன்னிக்கும் குணம் வேண்டும் என்று, பிஞ்சு மனதில் பதியும் விதத்தில், ஆசிரியர் எழுதி இருக்கிறார்.தான் மேற்பார்வையிட்ட கட்டிடம் இடிந்தது...