Advertisement
கொ.மா. கோதண்டம்
கோரல் பதிப்பகம்
பகவத் கீதையுடன் மேலும் 25 கீதைகள் உள்ளதாக தெளிவை ஏற்படுத்தும் புத்தகம். அவற்றை எழுதிய ஆழ்வார்கள், நாயன்மார்கள்,...
டி.கே.எஸ். கலைவாணன்
வானதி பதிப்பகம்
கலியுகக் கடவுள் அய்யப்பனை பற்றி முழுமையாக கூறும் நுால். வழிபடும் முறைகளையும் தெரிவிக்கிறது. சபரிமலை யாத்திரை...
கன்யூட்ராஜ்
சந்தியா பதிப்பகம்
சொந்த ஊரின் நினைவலை களை விரிவாக பதிவு செய்துள்ள நுால். காவிரி கிளைகளாகப் பிரியும் முக்கொம்பின் சிறப்பு,...
சோம. வள்ளியப்பன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
மகான் ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்களை விவரிக்கும் தொகுப்பு நுால். பிரம்ம விளக்கமாகவும், உணர்ச்சி திரளாகவும்...
புலவர் .த.கோவேந்தன்
சத்யா எண்டர்பிரைசஸ்
பன்னிரு ஆழ்வார்களையும், ஆச்சாரியர் ஐவரையும் விளக்கும் நுால். பெருமை மிக்க அற்புதச் செயல்கள், பாடிய...
தி.செல்லப்பா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சுவாமி அய்யப்பனின் புகழ் மிக்க வரலாற்றை எளிய நடையில் தரும் ஆன்மிக நுால். வயதில் பெரியோர் வழியாக அறிந்த...
சுவாமி ஓங்காரானந்தர்
ஓங்காரம்
சுவாமி ஓங்காரநந்தாவின், 800 நல்லுரைகள் அடங்கிய தொகுப்பு நுால்.கருடன் பறக்கும்போது தான் வணங்க வேண்டும்...
ஆர்.வி. பதி
ஏழை எளிய மக்களை உயர்த்தப் பாடுபட்ட மகான் பற்றிய அற்புத நுால்.நாட்டின் வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை தரத்தில்...
ஜி.வி.ரமேஷ்குமார்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.சிவபிரசாத் எழுதிய, ‘கீதா ஆச்சரன்’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
எல்லையற்ற பெருவெளியில் ஓங்காரத்தை அறிவதை உணர்த்தும் நுால். ஆத்மாவுக்குள் ஆனந்தமாய் இருக்கும் சிவத்தை,...
கிளக்காடி வே.முனுசாமி
மணிமேகலை பிரசுரம்
கம்பராமாயணத்தில் பாலகாண்ட நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், வேள்விப்...
மதுசூதனன் கலைச்செல்வன்
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், பாமரருக்கும் அருள்புரிய பற்பல வடிவம் எடுத்துள்ளதை தெரிவிக்கும் ஓவிய...
ஆசிரியர் வெளியீடு
புலிப்பாணி முனிவரின் ஜோதிட ரகசியங்களை சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ள நுால். எந்தெந்த ஜாதகருக்கு, வாகன வசதி...
ஜெயஸ்ரீ ஸாரநாதன்
சுவாசம் பதிப்பகம்
ராமானுஜர் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். கஜினி முகமது காலத்தில், ராமானுஜர் டில்லி சென்று...
உமா மகேஸ்வரி
மனதில் உருவாகும் எண்ணம், பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என எடுத்துரைக்கும் நுால். நம்பிக்கையுடன்...
மா.எல்லப்பன்
வாழ்த்த வாயும், நினைக்க நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவன் என இறை அருளை போற்றும் நுால். சித்தர்களின்...
இரா.சுசில்குமார்
காவ்யா
நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உரைக்கும் நுால். சிவகங்கை மண்ணின் வளமிக்க...
கவியோகி வேதம்
கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால்,...
சுவாமி தன்மயானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பகவான் ராமகிருஷ்ணர், சீடருக்கு அருளிய அமுத மொழிகளின் தொகுப்பு நுால். வங்க மொழியிலிருந்து தமிழாக்கம்...
பி.சுவாமிநாதன்
ஏழுமலையான் கோவில் பற்றி ஏராளமான செய்திகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இதுவரை அறியாத தகவல்களின்...
ரவி பார்கவன்
ஸ்ரீஆனந்த நிலையம்
பூமியில் இறைவனின் அவதார நோக்கத்தையும் அதன் பலன்களையும் எடுத்தியம்பும் நுால். கடவுளைக் கண்டதாக காட்டிக்...
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
தமிழர்களின் இறைவழிபாட்டு நடைமுறைகளை விளக்கமாக சொல்லும் நுால். தமிழர் சமயநெறியில் துவங்கி, 14 தலைப்புகளில்...
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
நர்மதா பதிப்பகம்
மதுரை சோமசுந்தரப்பெருமான் செய்த, 64 திருவிளையாடல்களை சொல்லும் நுால். உரையுடன் தரப்பட்டுள்ளது. மதுரை, கூடல்,...
பி.ஆர்.மஹாதேவன்
ஆங்கிலேயர் வந்த பிறகுதான் இந்தியாவில் கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்!
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்