தமிழ் திரையுலகில், ஐம்பது, அறுபதுகளில் நடந்த சம்பவங்கள், நடிகர், நடிகை, இயக்குனர்களின் உண்மை முகங்களை வெளிக்கொண்டு வரும் நுால். இயக்குனர்கள் வளர்ச்சி அடைந்த பின் ஏற்படும் மன மாற்றம், நடிகையரை அணுகும் விதம், ஓரிரு படத்தில் நடித்த பின் நடிகர்கள் காட்டும் பந்தா போன்ற திரைத்துறை குணங்களை விவரிக்கிறார்...