பகவான் ராமகிருஷ்ணர், சீடருக்கு அருளிய அமுத மொழிகளின் தொகுப்பு நுால். வங்க மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று பாகங்களாக உள்ளது.தோல்வியில் துவண்டிருந்த மகேந்திரநாத், பகவான் ராமகிருஷ்ணரை சந்திக்கும் வாய்ப்பு பெற்று சீடரானார். அடிக்கடி சந்தித்து அருளுரைகள் பெற்றதால் அவரது வாழ்வில் மாற்றம்...