எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், பாமரருக்கும் அருள்புரிய பற்பல வடிவம் எடுத்துள்ளதை தெரிவிக்கும் ஓவிய நுால். திருக்கோவில்களில் எழுந்தருளி உள்ள தெய்வத்திருமேனிகளை எழில் ஓவியங்களாக்கி மனதில் பதிய வைக்கிறது. இறைவனின் வடிவை பார்த்து தியானிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. அடி, முடி காண இயலாத...