சொந்த ஊரின் நினைவலை களை விரிவாக பதிவு செய்துள்ள நுால். காவிரி கிளைகளாகப் பிரியும் முக்கொம்பின் சிறப்பு, ஸ்ரீரங்கம் கோவில் அமைப்பு, வைணவப் பிரிவினரிடையே தோன்றி வளர்ந்த மோதல், ரங்கநாதரின் உருவச்சிறப்பு அம்சம் என சுவாரசியம் தருகிறது. வழிபாட்டு முறைகள், ராமானுஜர் பணி ஏற்றபோது செய்த வழிபாட்டு...