மனதில் உருவாகும் எண்ணம், பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என எடுத்துரைக்கும் நுால். நம்பிக்கையுடன் வாழ்வை அணுக புதிய பாதை காட்டுகிறது.எண்ணத்தை சீர்செய்யும் வழியை கதைகளில் புரிய வைக்கிறது. கடின சூழ்நிலையிலும், பதற்றம் தணித்தால் பிரச்னையை எளிதாக அணுகி வெல்லலாம் என்கிறது. தியானம், யோகப்...