இந்நுாலின் ஆசிரியர் வேதம், இதயத்தில் குடியிருக்கும் கடவுளுக் கெல்லாம் முதல்வனாம் கணநாதனை தொழுது வணங்கி, தெய்வீக மணத்துடன் மலர்மாலை தொடுப்பது சிறப்பு.‘கோவில் கொள்ளை ஒரு பக்கம், குடிசை கலைத்தல் ஒரு பக்கம், காவல் உடையில் பல கறைகள், அதைக் காக்க சதிகள் பல பக்கம்...’ என்ற கவிதை வரிகள், இன்றைய காலத்தில்...