கம்பராமாயணத்தில் பாலகாண்ட நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், நீர் விளையாட்டுப் படலம் உட்பட, 23 பிரிவாக விளக்கம் தருகிறது. கம்பர் கருத்தை உள்வாங்கி, மூலம் சிதையாமல் படைக்கப்பட்டுள்ளது.எளிதில் புரியும் வகையில் அறுசீர் விருத்தப்...