ராமாயணத்தில் ராவணனின் சிறந்த குணங்களை விளக்குவதன் மூலம் உயர்த்திப் பிடிக்கிறது. நாரதரும், சூத முனிவரும் உரையாடுவதைப் பெரும்பாலும் காட்சிப்படுத்துகிறது. ராமன், லட்சுமணன், சீதை, ராவணன், மண்டோதரி, கரன் துாஷன், இந்திரஜித், கும்பகர்ணன், வாலி, சுக்ரீவன், அனுமன், நாரதர், சூத முனிவர் முதலியோர் நாடகக்...