கோவிலுக்குச் செல்கிறோம். அங்கு எது விசேஷம், என்ன வித்தியாசம், என்ன புதுமை என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.இதை கூர்ந்து கவனித்து தெளிவாக எழுதி இருக்கிறார். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என அமைந்து இருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்...