புதுவை வீராம்பட்டினத்தில் எழுந்தருளியுள்ள செங்கழுநீர் அம்மனை பற்றிய நுால். வரலாற்றையும், வழிபாட்டு முறைகளையும் பாடலாக தந்திருக்கிறது. காப்பிய இலக்கணத்துக்கேற்ப நாடு, நகர் வர்ணனை, ஊர், ஆறு, திருவிழாக்கள் பற்றி அருந்தமிழ் சொற்கள் கொண்டு யாப்பு வடிவத்தில் மரபு பாடல்களால் பாடப்பட்டுள்ளது. மக்கள் பழக்க...