ஆதி சங்கரரின் 33 சுலோகங்களுக்கு விளக்கம் தரும் நுால். அத்யாபக், உபாத்யாயர், ஆசாரியர், பண்டிட், திருஷ்டா, குருவுக்கு விளக்கம் தெரிவிக்கிறது.தத்துவமசி என்ற மகா வாக்கியத்தை விளக்குகிறது. ஜீவாத்மா எது, பரமாத்மா யார், இரண்டும் ஒன்றா, உலகம் மாயை என்பது ஏன் போன்றவற்றுக்கு விடை சொல்கிறது. உலகம் மாயை, துாய...