இறைவனை தரிசிக்க உதவும் நுால். ஆறு வித குணங்களாக பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் பற்றி கூறுகிறது. பழவினை, புகுவினை, ஆகாம்ய கர்மம் விளக்கப்பட்டுள்ளது.ஐம்புலன்களின் தலைவன் அய்யப்பன் என விளக்கம் தருகிறது. அதற்கு திருமூலர் பாடலை ஒப்பிட்டு கூறுகிறது....