உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிலையம் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மொழி விமர்சன நுால். பேராசிரியர் ப.மருதநாயகம் எழுதியதில் இருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.இரண்டு தலைப்புகளில் கருத்துகள் உள்ளன. இதில், சமஸ்கிருத மொழி சார்ந்த விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கு...