Advertisement
சுய வெளியீடு
இலக்கியம்
வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அழகாக இலக்கியத் தரத்துடன் படங்களுடன் நாவல் போல எழுதப்பட்டுள்ள நுால். மாணவப் பருவத்தில் சினிமா தியேட்டரில் வாங்கிய அடி, தெரு நாடகத்தில் கிடைத்த முத்தம், வீட்டில் திருடியதால் வந்த பெல்ட் அடி என சுவாரசியம் குன்றாமல் உள்ளது. பகலில் தச்சு வேலை, இரவில் கதை எழுதுவது என்று வாழ்வை...
கற்பகம் புத்தகாலயம்
கதைகள்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்:...
பொது
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 2431 4347. செல் :...
நெல்லை செல்வம்
சிறுவர்கள் பகுதி
மூன்றாம் பாகமாய் வெளி வந்துள்ள சிறுவர் கதை. தப்பாய் பிறந்த பிள்ளை குப்பை மேட்டுக்கு வருகிறது. நல்லவர் கண்பட்டு தப்பிப் பிறந்த பிள்ளையாக வளர்கிறது; உயர்கிறது. தொட்டில் குழந்தை சத்துணவு இரவுப் பள்ளி முதியோர் காப்பு என்று புகழ் பாடுகிறது.படிக்கும் சிறுவர் மனதில் துணிவுடைமை குறிக்கோள் என்ற லட்சிய...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்!
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்