Advertisement
சுய வெளியீடு
இலக்கியம்
வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அழகாக இலக்கியத் தரத்துடன் படங்களுடன் நாவல் போல எழுதப்பட்டுள்ள நுால். மாணவப் பருவத்தில் சினிமா தியேட்டரில் வாங்கிய அடி, தெரு நாடகத்தில் கிடைத்த முத்தம், வீட்டில் திருடியதால் வந்த பெல்ட் அடி என சுவாரசியம் குன்றாமல் உள்ளது. பகலில் தச்சு வேலை, இரவில் கதை எழுதுவது என்று வாழ்வை...
கற்பகம் புத்தகாலயம்
கதைகள்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்:...
பொது
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 2431 4347. செல் :...
நெல்லை செல்வம்
சிறுவர்கள் பகுதி
மூன்றாம் பாகமாய் வெளி வந்துள்ள சிறுவர் கதை. தப்பாய் பிறந்த பிள்ளை குப்பை மேட்டுக்கு வருகிறது. நல்லவர் கண்பட்டு தப்பிப் பிறந்த பிள்ளையாக வளர்கிறது; உயர்கிறது. தொட்டில் குழந்தை சத்துணவு இரவுப் பள்ளி முதியோர் காப்பு என்று புகழ் பாடுகிறது.படிக்கும் சிறுவர் மனதில் துணிவுடைமை குறிக்கோள் என்ற லட்சிய...
புயலாக மாறுமா? எந்த பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு
பெண் விஏஓவுக்கு நடந்தது என்ன? சோக சம்பவம்
இது எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை; அண்ணாமலை காட்டம்
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
தவெகவுடன் சேர்ந்தால் புதிய கட்சி துவங்க சிதம்பரம் முடிவு?
கூட்டணியில் இழுக்க 3 அணிகளிடம் ரகசிய பேச்சு