வாழ்க்கை மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகளையும் கூறும் இலக்கிய வடிவங்களாக நாவல் உள்ளது. அதை படைப்பவர் வரிசையில் கணினி யுகத்திற்கு முந்தைய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜானகிராமன், நகுலன், அம்பை, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன் இலக்கிய தடங்களை விவரிக்கும் நுால். சி.சு.செல்லப்பா,...