சித்தார்த் அவர்களின் இந்த நூல், செய்யுள் இலக்கணத்தில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முறையான வழிகாட்டி ஆகும். தற்காலத்தில் செய்யுள் எழுத விரும்புவோர், செய்யுளின் அடிப்படை இலக்கணத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் எழுதுகிறார்கள். ஆனால், இந்நூல் செய்யுளின் எல்லாக் கூறுகளையும் சிறப்பாக விளக்கி,...