பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட அகத்திணையைப் பற்றிய வினாக்கள் பலவற்றை எழுப்பி, விடைகளை துலக்கமாகத் தரும் நுால். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலிருந்து அகப்பாடல்களை எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறுந்தொகை, நற்றிணை, அகநானுாறு, பத்துப்பாட்டு, பரிபாடலில் உள்ள பாடல்களின் தன்மைகளை...