திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள உவமை, இலக்கிய நயம், விளக்கங்களை எல்லாரும் ஏற்கும் வகையில் தரும் நுால்.கைகேயி, சீதை, சூர்ப்பனகையால் ராமாயணமும், திரவுபதியால் மகாபாரதமும், ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்பதைக் காட்டுவதாக குறிப்புரையில் கூறப்பட்டுள்ளது. முன்னுரையும், பின்னே குறளும், முடிவில்...