திருமங்கை ஆழ்வார் எழுதியுள்ள பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் நுால்களில் உள்ள செய்திகளை, ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நுால். சில பாடல்களுக்கு வார்ப்புரையும் தருகிறது. திருமங்கை ஆழ்வாரின் கவிதைத்திறனை ஆராய்கிறது. தமிழிலக்கிய மரபும்...