தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு மக்களின் வாழ்வியலை தொன்றுதொட்டு எடுத்துக்காட்டி வருகின்றன என்பதை விளக்கி சொல்லும் நுால். சங்க கால இலக்கியத்தில் சேர மன்னர்களின் கடல் பயணச் சிறப்பு, வெறியாட்டுப் பாடல்கள், பண்டைய கல்வி, பரத்தமை ஒழுக்கம் பற்றிய குறிப்புகள் ஆய்வுத்திறனை வெளிப்படுத்துகின்றன. சங்க கால பெண்கள்...