பேச்சு, செயல் என அன்றாட வாழ்வில் பெண் – ஆண் சமத்துவத்தை பேண வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சமன்நிலையை குலைக்கும் வகையில் உள்ள செயல்களை சுட்டிக்காட்டுகிறது.பெண் உரிமையை வலியுறுத்தும், 23 கட்டுரைகளின்தொகுப்பாக மலர்ந்துள்ளது. முதலில், ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ என துவங்கி,...