சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் இந்திரன், பதிப்புரிமையை துறந்து வெளியிட்டு உள்ள வித்தியாசமான கவிதைத் தொகுப்பு நுால். பதிப்புரிமையை துறந்துள்ளதை, முன்னுரைக்கு பதிலாக ஒரு முக்கிய அறிக்கை என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.ரத்தக்கோடு எனத் துவங்கி, 114 நவீன கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யதார்த்த...