Advertisement
அ.கெளரிசங்கர்
குவிகம் பதிப்பகம்
துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சிறுகதை நுால்.பத்து ரூபாய் நோட்டு, முன்னுாறு நிமிடங்கள் கதைகள்...
சுதர்சன்
தி ரைட் பப்ளிஷிங்
வெவ்வேறு கதைக்களங்களை தேர்வு செய்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திறக்க முடியாத பூட்டு, குறும்பு...
இரா.மனோகரன்
காவ்யா பதிப்பகம்
அடுத்தவர் உடுத்தும் அழுக்கை நீக்கி, வெண்மையாக்கி சுகாதாரமாக வாழ வைக்கும் வண்ணார் சமூகத்தின் வாழ்வியலை...
ஆசிரியர் வெளியீடு
மணிமேகலை பிரசுரம்
விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் அரசவையில் மன்னரையும், மக்களையும் சிரிக்கவும், சிந்திக்கவும்...
ராஜம் கிருஷ்ணன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
காந்தியின் கொள்கையில் வாழும் பெண்ணின் விடுதலை உணர்வை வலியுறுத்தும் நாவல். அரசியலை இளம் உள்ளங்களில்...
ரமேஷ் வைத்யா
கமர்கட் பிரசுரம்
சர்வதேச அளவில் வாசகர் ரசனைக்குரிய கதைகளின் சுருக்க வடிவமாக மலர்ந்துள்ள நுால். காலத்தைக் கடந்து நின்று...
டி.வி.இராதாகிருஷ்ணன்
இருபது தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. கணவரின் குடியால் மனைவிக்கு ஏற்படும் கவலையை பகிர்கிறது. தமிழகத்தில்...
ஹெர் ஸ்டோரீஸ்
தேவதாசி முறையை மதுராம்பா என்ற பாத்திரத்தை மையப்படுத்தி நகர்த்தும் நாவல். விதிக்கப்பட்ட வாழ்க்கையை விடுத்து,...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
இதழ்களில் வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்தவர் எண்ணத்தை, ‘மாற்று’...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
போலி துறவியர், ஆன்மிகத்தைப் பயன்படுத்தி ஆசிரமங்கள் அமைத்து நடத்தும் அட்டூழியங்களை தோலுரிக்கும் நாவல்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
வானதி பதிப்பகம்
எவரிடமும் கூறக்கூடாத ரகசிய செய்தி, மருத்துவமனையில் பணிபுரியும் மாதம்மாவுக்கு கிடைக்கிறது. அது, ஒரு மாதமாக...
ம.சுரேந்திரன்
பாரதி புத்தகாலயம்
இயற்கை சூழல் சிதைக்கப்படுவதை வேதனையுடன் சித்தரிக்கும் நாவல் நுால். வட மாநிலத்தில் பணியாற்றியவரை...
த.ஷீபா சீனிவாசன்
திருநங்கையின் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நாவல்.கடவுளே ஆண் பாதி, பெண் பாதி என இருக்கும்போது, மனித...
டாக்டர். பி.ஆர்.ஜெ. கண்ணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதர்களிடம் உள்ள அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தி போன்ற உயர்வான குணங்களை அழகாகப் படம் பிடித்துக்...
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு
கிராமத்தில் வேளாண் பணியுடன் இணைந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை, மண்ணின் மணம் மாறாது தந்துள்ள...
சுந்தரபாண்டியன்
காவ்யா
தந்தை, மகன் இடையே உள்ள பாசத்தை பகிரும் நாவல். கல்லுாரி படிப்பவருக்கு, பேராசிரியர்கள் கண்டிப்பு, பாடத்தில்...
கமலா முரளி
அன்றாட நிகழ்வுகளை, உணர்வுகளை, வலிகளை, ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தை வெவ்வேறு தலைப்புகளில் சொல்லும் சிறுகதைகளின்...
க.சச்சிதானந்தம்
பாலா பதிப்பகம்
பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற எழுத்தாளர் புரொஸ்பேர் மெரிமே எழுதிய படைப்புகளின் தமிழாக்கமாக...
கே.டானியல்
எழுத்து பதிப்பகம்
இலங்கை தமிழர் பகுதி வாழ்க்கை முறையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல். மக்களின் துன்பம் மிக்க வாழ்வை...
சுப்ரபாரதி மணியன்
கனவு
நாவல், சிறுகதைகளை திரைக்கதைகளாக படைத்துள்ள நுால். இடம், கதாபாத்திரம், சூழல் என காட்சியாக பதிய...
என்.சி.மோகன்தாஸ்
பள்ளி பெண் நிர்வாகிக்கும், ஒரு ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். பெண்...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
ஜாதி சமூகத்தால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நாவல் நுால். கிராமத்தில்...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
சிவனடி சேர்ந்த 63 நாயன்மார்கள், ஒன்பது தொகை அடியார் வரலாறு கூறப்பட்டுள்ள நுால். பாடல்கள் உணர்த்தும் வரலாற்றுச்...
நர்சிம்
வாசகசாலை
தனியார் நிறுவன பொறுப்பாளரின் உண்மை காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான நாவல் நுால். நிறுவன வளர்ச்சிக்கு...
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருவள்ளூரில் இளைஞர்கள் மாயமான வழக்கில் திருப்பம்
தினமலர் மாலை 5 மணி செய்திகள் 26 JUNE 2025