Advertisement
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
தென் மாவட்டங்களில் சிறப்புற்றுள்ள முத்துப்பட்டன் கதை, ஆய்வு நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு...
கனகா பாலன்
கோதை பதிப்பகம்
பெண்களின் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உடலால், மனதால், அறிவால் சந்திக்கும் அனுபவங்களை மனதில்...
கா.அ.ச.ரகுநாயகம்
செல்லம் பதிப்பகம்
நாடு விடுதலை பெறும் முன், காந்திஜி தலைமையில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில்...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பள்ளி பெண் நிர்வாகிக்கும், ஒரு ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் ஒரு மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்....
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
வசதி படைத்த தம்பதியின் மகள், பள்ளி பரதநாட்டிய அரங்கேற்றத்தின் வாயிலாக திரைத்துறைக்குள் நுழைகிறாள். பிரபல...
இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு வகை பாதுகாப்பு என்ற பேருண்மையை உணர்த்தும் நாவல்.மென்பொருள்...
பக்குவப்பட்ட வயதில் வரும் காதல், பரிபூரணமானது என்பதை மையக் கருவாக உடைய நாவல் நுால். பார்த்த, கேட்ட...
எஸ்.எல்.நாணு
குவிகம் பதிப்பகம்
இதழ்களில் பல சூழல்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிமையாக விறுவிறுப்பு நிறைந்த நடையில் உள்ளது....
மோ.கணேசன்
புக் ஃபார் சில்ரன்
சிறுவருக்கு அறிவு ஊட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உயிரினங்களிடம் அன்பு காட்டும் பண்பை வளர்க்கும்....
அப்சல்
ஹார்ஸ்சென்ஸ் மீடியா நெட்ஒர்க்
நிகழ்வுகளை பல கோணத்தில் அணுகும் தொகுப்பு நுால். உண்மை சம்பவங்களை, பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளது.மசாலா...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
சிலப்பதிகாரக் கதையை புதின வடிவில் சொல்லும் புதுமை உடைய நுால். இலக்கியச் சுவை குறையாமல் புரிந்து கொள்ளும்...
பாரதிபாலன்
சாகித்திய அகாடமி
தமிழ் பண்பாட்டை அடையாளப் படுத்தும் சிறுகதைகள் என்ற முத்தாய்ப்புடன் மலர்ந்துள்ள நுால். பிரபல...
ஓவியக் கவிஞர் தி.துரைசாமி
மயில்மணி பதிப்பகம்
குறள் நெறிகளை கருவாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் எளிய நடையில்...
கல்லுாரி பருவத்தில் தோன்றும் இயல்பான காதல் உணர்வை சித்தரிக்கும் புதினம். பாலின ஈர்ப்பால் ஏற்படும்...
நர்சிம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மதுரை மண்ணின் சிறப்பையும், மக்களின் அன்பையும் உணர்த்தும், 28 சிறுகதைகள் உடைய நுால். முதலாவதாக, ‘பிடிகயிறு’...
சேவற்கொடியோன்
விகடன் பிரசுரம்
வார இதழில் தொடராக வெளிவந்த நெடுங்கதை. கோபுலுவின் படங்களுடன் கதை மாந்தர்களை உலவ விடுகிறது. நட்பு, பாசம், காதல்,...
மா.க.சுப்பிரமணியன்
ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் அடிப்படையாகக் கொள்ளாமல், எந்த செயலும் இந்த தேசத்தில் நடைபெறாது. திருமாலின்...
கமலா முரளி
மணிமேகலை பிரசுரம்
சுருக்கமாக படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 15 சிறுகதைகள் உள்ளன. ஒன்று மட்டும் நெடுங்கதை....
பெ.பரிமள சேகர்
சிந்தனைகளை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடவுளின் கால்குலேஷன் என துவங்கி, 65 கதைகளை உடையது.ஒவ்வொரு...
டாக்டர் நா.முகமது செரீபு
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ரஷ்ய எழுத்தாளரின் நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரிதான அறிவியல் கண்டறிதலை மையமாக வைத்து...
வாழ்வில் செல்வம் இல்லாததால் பலருக்கும், இருப்பதால் சிலருக்கும் பிரச்னை என்ற கருத்தை அடிநாதமாக உடைய நாவல்....
ஷீலாமணி
கதையின் நாயகியர் நல்ல சிந்தனை உள்ளவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு...
கு.துளசிதாஸ்
எம்.ஜெ., பப்ளிகேஷன் ஹவுஸ்
நடிகர் வடிவேலு மொழிநடையில் சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அங்காங்கே வடிவேலுவின் முக பாவனைகளை...
ஈரோடு ப.கதிரவன்
பத்திரிகையில் பல்வேறு காலக்கட்டத்தில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொறுப்பில்லாமல்...
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
அண்ணா பல்கலை வழக்கு; ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்