சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட தொகுப்பு நுால். விலங்கு கதாபாத்திரங்களுடன் இணைந்த கதைகளும், அறிவியல் புனைகதையும் அடங்கியுள்ளன. ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற கதை முழுதும் விலங்குகள் தொடர்பானது. புறா, கிளி, சிட்டுக்குருவி, சிலந்தி, பாம்பு என்ற பாத்திரங்களை நேரடியாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. ஆந்தை,...