அழகாகவும், சுருக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். நீர்ப்பரப்பில் படியும் அழகிய நிலவின் பிம்பத்தின் மீது, வருத்தத்தில் இருக்கும் மனம், கல்லெறிந்து கலைப்பதாக அமைக்கப்பட்டுள்ள கவிதை, கவனத்தை ஈர்க்கிறது. நேரில் சந்தித்த இருவர், சிரித்துக் கொள்வதற்கு அமைத்துள்ள கவிதை, இக்காலத்தின்...