பத்திரிகையில் பல்வேறு காலக்கட்டத்தில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொறுப்பில்லாமல் சுற்றியவனுக்கு, வியாபார பொறுப்பை கொடுத்தவுடன் எப்படி மாற்றம் வருகிறது என சொல்கிறது ஒரு கதை. டைரி எழுதும் பழக்கம் உடைய கணவனிடம் கடன் கொடுத்தோம் என்று, அவர் மறைவுக்கு பின் ஏமாற்ற முயன்றவர்கள் பற்றியும்...