ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் அடிப்படையாகக் கொள்ளாமல், எந்த செயலும் இந்த தேசத்தில் நடைபெறாது. திருமாலின் அவதாரங்களான ராமரும், கிருஷ்ணரும் வணக்கத்திற்குரியவர்களாக உள்ளனர். கிருஷ்ணருடன் தொடர்புடைய யமுனையும், ராமருடன் தொடர்புடைய கங்கை, நர்மதை நதிகளும் புனிதமாக போற்றப்படுகின்றன.ராமாயணம், மகாபாரதத்தை...