Advertisement
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பிரசுரம்
குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளைஞர் சமுதாயம்...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா
கனவு இதழில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்களின்...
டாக்டர். பி.ஆர்.ஜெ. கண்ணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதர்களிடம் உள்ள அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தி போன்ற உயர்வான குணங்களை அழகாகப் படம் பிடித்துக்...
கு.நித்தியானந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
வாழ்வின் பல நிலைகளை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இலங்கை மற்றும் தமிழகத்தை களமாக...
பொ.வெ.இராஜகுமார்
கீதாஞ்சலி பதிப்பகம்
அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள் எழுதப்பட்டுள்ள நுால். திருநீலகண்டர், கண்ணப்பர், திருநாளைப்போவார்,...
பிரான்கோஸ் மியூரியாக்
ஸ்ரீ ஆர்.ஜே.ஒய். பப்ளிகேஷன்ஸ்
பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம். பிரிக்கிட் பியன் என்ற பெண் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. குடும்பச்...
கா.அ.ச.ரகுநாயகம்
செல்லம் பதிப்பகம்
முற்போக்கு சிந்தனைகள் அடங்கிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணியமே ஆட்சி செய்கிறது. பெண்களுக்கும்...
ரோகிணி ஜெ
பொருந்தாத காதலை மிகவும் விரிவாக எடுத்துரைக்கும் நாவல். நிகழ்வுகளை சிந்திப்பதும் இணைந்து நடனமாடி...
சுதா மூர்த்தி
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
பெங்களூரு நகரில் பெற்றோருடன் வாழும் சிறுமி பற்றிய நெடுங்கதை நுால். கிராமத்தில் தாத்தா, பாட்டியுடனான அனுபவம்...
ஆர்.காந்தரூபன்
காந்தரூபன் பதிப்பகம்
மத நல்லிணக்கம் என்பதை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள புதினம். ஏதிலியாக காப்பகத்தில் வளர்ந்த சூசன், மருந்து...
என்.சி.மோகன்தாஸ்
பள்ளி பெண் நிர்வாகிக்கும், ஒரு ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் ஒரு மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்....
குறும்பு மிக்க காதலை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். விறுவிறுப்பு மாறாமல் பின்னப்பட்டுள்ளது. காதல்...
ப.சிவராமன்
சமூக நடப்புகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பம், கல்வி, கடமை, திருமணம், வயோதிகத்தை மையமாக...
வா.ஜானகிராமன்
ராமாயண மஹாகாவியத்தில் பால காண்டம் பற்றி பேசியுள்ள நுால். அயோத்தியின் அழகு, வளமை துவங்கி, பால பருவத்தில்...
புலவர் ஆதி. நெடுஞ்செழியன்
மணிமேகலை பிரசுரம்
வேதாரண்யம் பகுதியில், 1965களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். சிறையில் உள்ள...
அருண் சரண்யா
தாஜ்மஹால் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு; கிரிக்கெட் பைத்தியத்திற்கு நிவாரணம் அளித்த சுய பரிசோதனை; வேலைக்குச்...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
கிராமத்தில் அதிக சொத்துகள் வைத்து இருந்தவரின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாக கூறும் நுால். கிராமத்திலேயே...
அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தியை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான கதைகளின் தொகுப்பு...
ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை பற்றிய நாவல். அந்த குழந்தை பிழைக்க...
மலர்வதி
கிழக்கு பதிப்பகம்
துாய்மை பணியாளர் குடும்பத்தின் துயரத்தை, சமூக அக்கறையுடன் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். கணவரின்...
கே.எஸ்.சந்திரசேகரன்
நிதி நிறுவனம் நடத்தி பலரிடம் சுருட்டிய பணத்தில், 25 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு ரயிலில் ஆந்திராவிற்கு...
பிரபு சங்கர்
சம்பவங்களை கற்பனை கலந்து கதையாக வடித்துள்ள நுால். கோவிலில் உள்ள பொருட்களை வைத்தே கடவுள் இல்லை என்று கோவில்...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
நகரின் மத்தியில் நின்று சிறுவர்களுக்கு பயாஸ்கோப்பில் படம் ஓட்டி பிழைப்பு நடத்தும் மூதாட்டியுடன் விரியும்...
உமா பாலசுப்ரமணியன்
திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி, இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால். உணவு...
மதவாதம் பற்றி திமுக பேசலாமா?: வானதி தாக்கு! Vanathi Srinivasan
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பேசிய சுபான்ஷூ
உதம்பூரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் இந்திய ராணுவம் Terrorist killed in Udhampur
அமர்நாத் யாத்திரை செல்வோர் முன்பதிவு 10% குறைந்தது Amarnath yatra
சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் Anti Naxal Operation
கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: இயல்பு வாழ்க்கை பாதிப்புHimachal Cloud bust