சமூக நடப்புகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பம், கல்வி, கடமை, திருமணம், வயோதிகத்தை மையமாக உடையது.இளம் தம்பதிகள் இடையே நடக்கும், உரையாடல், கோபம், அன்பை வெளிகாட்டும், ‘ஊடலடி அது உனக்கு’ கதை சொல்கிறது. திருமணத்திற்கு, இருமனம் தான் முக்கியம் என, வாழ்க்கை தேர்வு எழுத கூறுகிறது....