பெங்களூரு நகரில் பெற்றோருடன் வாழும் சிறுமி பற்றிய நெடுங்கதை நுால். கிராமத்தில் தாத்தா, பாட்டியுடனான அனுபவம் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.இயல்பாக சம்பவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரம், கிராமம் என வாழ்க்கை நிலையின் போக்கையும், அன்றாட சிக்கல்களை தீர்த்து முன்னேறும் முறையையும் சொல்கிறது.மொத்தம், 13 துணை...