வாழ்வின் பல நிலைகளை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இலங்கை மற்றும் தமிழகத்தை களமாக கொண்டது.மருத்துவ துறையில், மனிதாபிமானம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என, மனுஷன் கதை சொல்கிறது. அன்றாடம் சந்தித்தும், கூர்ந்து கவனிக்காமல் செல்லும் மனிதர்களை காட்டும் சுடலைஞானி கதை, மனதில் ஈரத்தை...