ராமாயணக் கதையை புரியும் வகையில் விளக்கும் நுால். ஆரண்யா, கிஷ்கிந்தா காண்டங்கள் கானகத்திலும், மலைப்பகுதியிலும் நடப்பவை. அவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.சரபங்கர், அகத்தியர் முனிவர் சந்திப்பு, கோதாவரி நதியழகு, சூர்ப்பனகை மூக்கறுப்பு, கோபம், ராவணனை சீதையிடம் மோகம் கொள்ள வைத்தல், நளவெண்பாவில் தமயந்தி...