வான்மீகி – கம்பன் ஒப்பீட்டில் பால காண்டம் பற்றி பேசியுள்ள நுால். அயோத்தியின் அழகு, வளமை துவங்கி, பால பருவத்தில் ராமபிரான் செய்த அற்புதமான விளையாடல்களையும், தம்பிகளுடன் ஒற்றுமையாய் வாழ்ந்ததையும் அழகாகச் சொல்லியுள்ளார். கோசலை, கைகேயி, சுமித்திரை எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்திற்கு,...