கருத்தை கதையோடு சொல்லி விளங்க வைக்கும் உத்தியை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கும் நுால். திருமுறைப் பாடல்கள் சுருக்கமாகச் சொன்னவற்றை சுவையாக விளக்கிய பாங்கு, புத்தகத்தின் 30 அத்தியாயங்களிலும் விரவிப் பரவியுள்ளது. நயங்களுக்குப் பஞ்சமில்லை.கந்தர் அலங்காரம், திருமந்திரம், சிவராத்திரி புராணம், அபிராமி...