நல்லவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் எல்லாம், தற்காலத்தில் ஒதுங்கிப் போகக் காரணம், அரசியல் வியாபாரமாக மாறிப் போனதால் தான் என்பதை, அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய நுால்.தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய அரசின் கடமைகள் என்ன என்ன என்பதையும் அலசுகிறது. டாஸ்மாக்கை...