Advertisement
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவி தருவதைப் போன்று, நல்ல கருத்துக்களை...
கே.எஸ்.சக்திகுமார்
மணிமேகலை பிரசுரம்
தமிழ் வரி வடிவங்களை வித்தியாசமான நோக்கில் விளக்கியுள்ள நுால். நாவல் போன்று விரிந்து கதை சொல்வது போல அமைந்து...
கே.ஜமுனா
விடலைப் பருவத்து காதலை சொல்லும் கதை. முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த இரண்டு ஜோடிகளைப் பற்றி கதை உள்ளது....
எஸ். லீலா
கண்ணப்பன் பதிப்பகம்
மனித குணங்கள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மனதில் பதிய வைக்கும் நுால். உடல் வலிமை, அன்பு இதில் எதைக்கொண்டு...
கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துக்களை குட்டிக் கதைகள் மூலம்...
சிவமணி
சிறுவர்களின் நினைவாற்றல், நற்குணங்களை வளர்க்க உதவும் நுால். மொத்தம், 100 தலைப்புகளில் படைக்கப்பட்டு உள்ளது....
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
பரதக் கலையின் புகழ் பாடும் நாவல் வடிவிலான நுால். புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரின் மகள், தஞ்சையில் புகழ்...
சுபஸ்ரீ
ரேணுகா பதிப்பகம்
ஏழு வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாந்தர்களின்...
சண்முகம் தியாகராஜன்
கவிஓவியா பதிப்பகம்
கூட்டு குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவல். தந்தை, மகன் பிணைப்பை, பாசம், ஏக்கம் கலந்து...
அருண் சரண்யா
அருண் சரண்யா சிறுகதைகள் இரண்டாம் பாகத்தில் 35 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன. தாஜ்மகால் ஒருவர் மனதில்...
சுப்ரஜா
வாதினி
சுவாரசியமாக வாசிக்க உகந்த வகையில் திருப்பங்களுடன் கூடிய சிறுகதை தொகுப்பு நுால். தற்கால சூழலை சித்திரமாக...
அன்றாடம் கேள்விப்படும், நேரில் பார்க்கும் சம்பவங்களை அழகாக கற்பனை கலந்து கதைகளாக வடிக்கப்பட்டுள்ளளன. ஒரு...
பட்டத்தி மைந்தன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சுவாரசியமான, 48 கதைகளை உள்ளடக்கிய நுால். ஒவ்வொரு கதையும் சுருக்கமாக அமைந்து உள்ளன. முல்லாவின் நகைச்சுவை...
லியோண் சசி
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
மீனவர்கள் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடல், கரை என களத்தில் இறங்கி மீனவர்கள் வாழ்வை...
ஏக்நாத்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
கிராமத்து வாழ்வை காட்சி மயமாக சித்தரிக்கும் உயிர் துடிப்புள்ள நாவல். உள்ளூர் அரசியல்வாதியின் செயல்பாட்டை...
வீட்டுக்கு வீடு வாசற்படி என, பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக,...
பா.முத்துக்குமரன்
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளின் சாரத்தை, கருவாக அமைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல்வேறு...
இல.அம்பலவாணன்
காவ்யா
துாய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். லோகையா மேஸ்திரி தெரு என்ற...
கலையரசி
புக்ஸ் பார் சில்ரன்
அழிந்துவிட்டதாக கருதப்படும் தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை நான்கு பேரிடம் ஒப்படைக்கிறது அரசு. நீலகிரி...
ராய செல்லப்பா
தங்கத் தாமரை பதிப்பகம்
‘என்பீல்ட்’ மோட்டார் பைக்கில் அட்டகாசமாக வரும் ஒருத்தி, அயராமல் பொய் சொல்லும் கணவனை விட்டுக்கொடுக்காத...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
சாதுார்யம், நகைச்சுவை, தந்திரம், வேடிக்கை, கிண்டல் போன்றவற்றை மையமாக கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின்...
கே.ஆர்.மீரா
சாகித்ய அகடமி
மேற்கு வங்கத்தில் துாக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலை பரம்பரையாகச் செயயும் குடும்பத்தில் உள்ள 22 வயது...
யுவன் சந்திரசேகர்
எழுத்து பிரசுரம்
டென்சின் என்ற திபெத்தியர் எழுதிய நுாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜார்ஜ் ப்ரன்னா. அதை தமிழில்...
பாரதி பாலன்
கடந்த 2000 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழில் வெளியான 36 சிறந்த சிறுகதைகளை தொகுத்துள்ளார்...
தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்
கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !
ரவுடி பட்டியலில் எனது பெயரா?: ஆதாரத்தை காட்ட அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்
வழக்கு.. வழக்கு என என்னையும் மிரட்டுகிறார் அண்ணாமலை: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
திமுகவின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிப்பதா: அண்ணாமலை எதிர்ப்பு