சிறுவர்களின் நினைவாற்றல், நற்குணங்களை வளர்க்க உதவும் நுால். மொத்தம், 100 தலைப்புகளில் படைக்கப்பட்டு உள்ளது. மாட்டின் புத்திசாலித்தனத்தை, ‘எருதும் விவசாயியும்’ கதை உணர்த்துகிறது. பேராசையால் ஏற்படும் இழப்பை, ‘போதுமென்ற மனமே’ கதை புரிய வைக்கிறது. தந்தைக்கு காட்டும் கண்டிப்பை தன் மகன் தனக்கும்...