ஏழு வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாந்தர்களின் குணாதிசயங்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள், கொண்டாட்டங்களை உள்வாங்கும் வகையில் எளிய நடையில் உள்ளன.ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆதிசேஷன், அண்டை வீட்டாரின் யோசனையை ஏற்று,...