பணத்தாசையால் சீரழிந்து, வாழ்வின் இறுதிக் காலத்தில் சொந்த ஊருக்கு வருபவரை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாடக நுால்.காதலித்து கைப்பிடித்த பெண்ணையும், ஊனமுற்ற குழந்தையையும் கைவிட்டு, பணத்தாசையுடன் மாமன் மகளை திருமணம் செய்து ஆமதாபாதில் வாழ்கிறார் சபேசன். அங்கு, போதைக்கு அடிமையாகும் மகன், மகள் தந்த...